Wednesday, January 19, 2011

विदुरः /விதுரர்

माण्डव्य முனிவர் ஆஶ்ரமத்தில் அரண்மனை நகைகளைத் திருடர்கள் போட்டுப்போதல் - அரசன் திருட்டுக்கு உடந்தை என்று கழுவேற்றுதல் - பிறகு குற்றமற்றவர் என்று அறிந்து மன்னிப்பு கோரல் - கழுமுளை உடலில் தங்கியிருத்தல் - ஆணி மாண்டவ்யர் - यमனைக் காரணம் கேட்டல் - குழந்தைப் பருவத்தில் பூச்சிகள் வயிற்றில் முள் குத்தி விளையாடியதால் - அறியாத பருவத்தில் செய்ததற்கு பெரிய தண்டனை - யமனுக்கு ஶாபம் - 100 ஆண்டுகள் மனிதனாக - விதுரராக 

No comments:

Post a Comment