Wednesday, January 19, 2011

अम्बा/அம்பா

अम्बा शाल्वனிடம் போதல் - அவன் ஏற்க மறுத்தல் - भीष्मரும் शाल्वனிடம் செல்லக் கூறுதல் - சிறிது காலம் हस्तिनपुरத்திலேயே தங்கியிருத்தல் -  மீண்டும் अम्बा शाल्वனிடம் போதல் - அவன் ஏற்க மறுத்தல் - भीष्मரிடம் மறுபடி வரல் - ஆறு ஆண்டுகள் கழிந்தன - வாழ்வைப் பாழாக்கியதற்காக भीष्मரிடம் தீராப் பகை -
இமயமலை சாரலில் தவம் - முருகன் மாலை கொடுத்தல் - अम्बा द्रुपदனை भीष्मர் மேல் படையெடுக்கத் தூண்டுதல் - அவன் இசையாதது - அவள் மாலையை தெய்வ ப்ரஸாதம் என்று விட்டுப்போக அதை அவன் பத்ரப்படுத்தல் -
அவள் மறுபடி தவம் செய்தல் - शिवன் தோன்றி மறுபிறப்பில்  அவளே भीष्मரைப் பழிவாங்குவாள் எனல் - அவள் உயிர்துறந்து द्रुपदனுக்கு அலியாகப் பிறத்தல் - ஆண் பிள்ளையாக வளர்க்கப்படல் - शिखण्डी - हिरण्यवर्मा மகளைத் திருமணம் செய்தல் - हिरण्यवर्मा போருக்கு வர எண்ணுதல் - யக்ஷனுடைய உதவியால் ஆண் ஆதல் - भीष्मரை எதிர்த்து போர் புரிதல் - अश्वत्थामाவால் கொல்லப்படல்.

No comments:

Post a Comment